கரையும் துளிகள்
ஆனந்தத்திலும்
அழுகையிலும்
முதலில்
வெளியேற்றப்படுவது
நானே !
இப்படிக்கு
கண்ணீர் ..
கண்களில் வாழ்ந்தபடி!!
ஆனந்தத்திலும்
அழுகையிலும்
முதலில்
வெளியேற்றப்படுவது
நானே !
இப்படிக்கு
கண்ணீர் ..
கண்களில் வாழ்ந்தபடி!!