கரையும் துளிகள்

ஆனந்தத்திலும்
அழுகையிலும்
முதலில்
வெளியேற்றப்படுவது
நானே !

இப்படிக்கு
கண்ணீர் ..
கண்களில் வாழ்ந்தபடி!!

எழுதியவர் : கார்த்திகா AK (29-Mar-14, 6:46 pm)
Tanglish : kanneerth thulikal
பார்வை : 163

மேலே