யாருமற்ற ஒத்தைப்பனை

யாருமற்ற ஒத்தைப்பனை
வாடகை தராத
குருவியின் கூட்டால்
குதூகலமாகிறது அந்திவேளையில்..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 10:07 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 126

மேலே