அன்று

உடலோடு ஒட்டி வந்த

அயல் அன்பினை

பீய்ந்தெரிந்தாய்,

பின் மெல்ல,மெல்ல

நீயே நிறைந்து

விட்டாய்,

அதற்க்கான

நன்றி,

நீ யோசித்து

வைத்திருப்பவையை

நான் யோசிப்பதில்லை,

ஆகையால் கோபம்

கொள்கிறேன்,

எழுதியவர் : சபிரம் சபிரா (30-Mar-14, 1:58 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : andru
பார்வை : 46

மேலே