அன்று
உடலோடு ஒட்டி வந்த
அயல் அன்பினை
பீய்ந்தெரிந்தாய்,
பின் மெல்ல,மெல்ல
நீயே நிறைந்து
விட்டாய்,
அதற்க்கான
நன்றி,
நீ யோசித்து
வைத்திருப்பவையை
நான் யோசிப்பதில்லை,
ஆகையால் கோபம்
கொள்கிறேன்,
உடலோடு ஒட்டி வந்த
அயல் அன்பினை
பீய்ந்தெரிந்தாய்,
பின் மெல்ல,மெல்ல
நீயே நிறைந்து
விட்டாய்,
அதற்க்கான
நன்றி,
நீ யோசித்து
வைத்திருப்பவையை
நான் யோசிப்பதில்லை,
ஆகையால் கோபம்
கொள்கிறேன்,