காதல்

தன்னந்தனியே
உந்தன் உடனே
வலமாய் வருகிறேன் நானே
உருவம் என உன்னை நினைத்தால்
கண்களில் நீ தென்படவில்லையே ...
கனவென உன்னை நினைத்தால்
காலையிலும் என்னில் உதிக்கிராயே
நினைவென உன்னை நினைத்தால்
நிஜத்திலும் என்னை நனைக்கிராயே
வார்த்தைகளால் உன்னை வர்ணிக்கிறேன்
அந்த வார்த்தைகளுக்கு கிடைத்த
வாய்ப்பை போல்
உன் நேசம் எனக்கும் கிடைக்கபெருமானால்
உலகமே எனக்கு ஓர் அதிசயம் என்பேனே ??

எழுதியவர் : சதீஷ் ஏ (3-Apr-14, 10:13 am)
Tanglish : kaadhal
பார்வை : 115

மேலே