பருவம்
உன்னை
ஒருமுறைப் பார்த்துவிட்டு
மறுமுறைப்
பார்க்க வேண்டுமென்று,
திரும்பிய
அந்த நொடியில்தான்...
நான் முதன்முதலில்
( பருவமானேன் ) கவிஞனானேன் ....
உன்னை
ஒருமுறைப் பார்த்துவிட்டு
மறுமுறைப்
பார்க்க வேண்டுமென்று,
திரும்பிய
அந்த நொடியில்தான்...
நான் முதன்முதலில்
( பருவமானேன் ) கவிஞனானேன் ....