எதற்காக
நீ
என்னைப்பார்த்து
முறைத்தாய்!
நான்
ரசித்தேன்!
நீ
என்னைப்பார்த்து
சிரித்தாய்!
நான்
தூக்கமின்றி
முழிக்கிறேன்
எதற்காக என்று!
நீ
என்னைப்பார்த்து
முறைத்தாய்!
நான்
ரசித்தேன்!
நீ
என்னைப்பார்த்து
சிரித்தாய்!
நான்
தூக்கமின்றி
முழிக்கிறேன்
எதற்காக என்று!