எதற்காக

நீ
என்னைப்பார்த்து
முறைத்தாய்!
நான்
ரசித்தேன்!
நீ
என்னைப்பார்த்து
சிரித்தாய்!
நான்
தூக்கமின்றி
முழிக்கிறேன்
எதற்காக என்று!

எழுதியவர் : TP Thanesh (6-Apr-14, 10:34 pm)
பார்வை : 68

மேலே