அடக்குமுறை

கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருந்தேன்,
உக்கிரமாய் உனை மிரட்டி !
கட்டறுந்த காளையாய் ஓடினாய் ஒருநாள் !
பட்டுப்போனது வாழ்க்கை,
சட்டென்று சவுக்கியமிழந்து !
அர்த்தமாய் காட்டத்தெரியாத அன்பும்,
பக்குவமாய் உணர்த்தப்படாத காதலும்,
விளக்கை முட்டிச்சாகும்,
விதி கொண்டதா அன்பே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Apr-14, 9:18 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 65

மேலே