ஏன் கவிதைகள் எழுத வேண்டும் - விடை இதோ

வெண்முகில் சாரலில்
நனைந்ததோ புல்வெளி ?
வியந்து நான் ரசிக்கிறேன்
நளினமாய் மல்லிகை....!!

மண் வாசம் கூட இனி
மல்லிகை வாசம்
மலர்கிறேன் மனதிலே
இது கவிதையின் நேசம்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Apr-14, 5:53 am)
பார்வை : 68

மேலே