ஏன் கவிதைகள் எழுத வேண்டும் - விடை இதோ
வெண்முகில் சாரலில்
நனைந்ததோ புல்வெளி ?
வியந்து நான் ரசிக்கிறேன்
நளினமாய் மல்லிகை....!!
மண் வாசம் கூட இனி
மல்லிகை வாசம்
மலர்கிறேன் மனதிலே
இது கவிதையின் நேசம்....!!
வெண்முகில் சாரலில்
நனைந்ததோ புல்வெளி ?
வியந்து நான் ரசிக்கிறேன்
நளினமாய் மல்லிகை....!!
மண் வாசம் கூட இனி
மல்லிகை வாசம்
மலர்கிறேன் மனதிலே
இது கவிதையின் நேசம்....!!