கால்கள் உண்டு மனிதனல்ல
இரு கொம்புகள்
உண்டு மாடு
அல்ல
சவாரிமட்டும் செய்கிறது
தன்னம்பிக்கையுடன்...............!
வேகமாக
ஓடும் சிருத்தையல்ல
சீறிப்பாய்கிறது
வலிமையான
சிந்தனையுடன்...................!
வேகமாய்
ஓடும் மான் அல்ல,
வெண்மையான
உள்ளம் பதுங்கவும்
தெரியாத அப்பாவி..............!
கால்கள் உண்டு
மனிதனல்ல- மிருகமும்
அஞ்சிடும் இயற்கையும்
ஒதுங்கிடும்
எல்லாம் தெரிந்த
மனிதனை கண்டு............!
இடி இடிக்கும்
மின்னலும்
மின்னும் - ஒதுங்குவதற்கு
வீடில்லை தெருவோரம்
அநாதை................!
லெத்தீப்
,