நீ நான்
இருவரும்
கோயிலுக்கு சென்றோம்
சாமி
முன் நின்று
நீ
என்னை பார்க்க
நான்
உன்னை பார்க்க
சாமி
நம்மை பார்த்து
வாழ்த்தியது.........................
விபூதி எடுத்து - நீ
என் நெற்றியில்
வைக்கும் பொது
விபூதி சில
என் கண்ணில்
விழுந்தது......
அன்று தான்
கண்டேன் .......
என்
இரண்டாவது தாயை .............
உன்
கண்ணையே இழந்தது
போல்
நீ
துடித்த துடிப்பில்
நைல் நதியை
கண்டேன்...........
உன்
கண்ணில் ............