உறவன்றோ நீ என்னுயிரே

கயல் விழியோரம் காதல் சொன்ன நேரம்
புதுத் தென்றல் வீசிய பொன்னந்திநேரம்
புயல் வந்த மாலையிலும் தவறாமல் வருவாய்
அது தந்த உறவன்றோ நீ என்னுயிரே !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-14, 7:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 159

மேலே