விந்தை
ஒரு நொடியில்
காயபடுதுகிறாய்
மறு நொடியில்
மருந்தும் போடுகிறாய் ....
என்ன வின்னதையோ உன்னோடு ?
என்
ஜனனமும், மரணமும்
கைகோர்த்து கூதடிகிறது
உன்
மௌனத்திலும், பேச்சினிலும் ....
ஒரு நொடியில்
காயபடுதுகிறாய்
மறு நொடியில்
மருந்தும் போடுகிறாய் ....
என்ன வின்னதையோ உன்னோடு ?
என்
ஜனனமும், மரணமும்
கைகோர்த்து கூதடிகிறது
உன்
மௌனத்திலும், பேச்சினிலும் ....