விந்தை

ஒரு நொடியில்
காயபடுதுகிறாய்
மறு நொடியில்
மருந்தும் போடுகிறாய் ....
என்ன வின்னதையோ உன்னோடு ?
என்
ஜனனமும், மரணமும்
கைகோர்த்து கூதடிகிறது
உன்
மௌனத்திலும், பேச்சினிலும் ....

எழுதியவர் : (11-Apr-14, 3:59 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : vinthai
பார்வை : 52

மேலே