நீயே,நீயே, நீயே நீயேதான்
உன்
துயரிலும்
எந்துயர் போக்க
நீ
முனைகிறாய்,
உனை இருத்தும்
இடம் இதயம் அல்ல
இமை,
இமைத்தான்
கண்டுக்கொண்டிருக்கும்,
காலம் முழுதும்,
திசைக்காட்டுவர்
சிலர்,
திசைக்கூட்டி
செல்பவள்
நீ,
அடுத்தாரிடம்
கூட்டிச்செல்ல
அஞ்சும் உலகில்,
தோழிகளிடம்
அன்பை கூட்ட
சொல்லும்
நீ
விஞ்சிவிட்டாய்
நன்றாய்,
உன்னைப்போல்
பேசிய போதும்
உனைபோல்
ஆகாதெப்போதும்,