உனக்காக எழுதியதை உன்னிடம் காண்பிக்க

நதியில் முகம்

காணும் நாணல்

நீ,

என்றபோது,

வெட்கப்படவா?

’படவா ”!!

என்கிறாய்.

எழுதியவர் : சபிரம் சபிரா (12-Apr-14, 2:44 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 54

மேலே