உன்னைத்தான்

தொடர்ச்சியாய் படிக்கிறாயா?
நாளிதளில் நானெழுதும் கவிதைகளை?
நிச்சயம் பிடிக்குமே உனக்கு !
நீதான் அதன் நாயகியென்பதால் !
அதெல்லாம் சரி,
அந்நாளிதளுக்கு தருகிறாயா பரிசாய் ,
ரகசியமாய் அதன்மேல் உன் பூவிதழை ?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Apr-14, 10:33 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 80

மேலே