முதிர்கன்னி

மலர்ந்தேன் பருவத்திலே ...
நல்லதொரு மனதாய்..!

வாசமாய் கனவிருந்தும்...
வாய்க்கலியே என் வாழ்கையிலே...!

கண்டகனவு மெய்த்திருந்தால்..
மலர்சூடி மகிழ்ந்திருப்பேன்..!

பொய்க்கும் கனவாய்
வாழ்விருக்க பொறுக்கலியே...
பெண்மனது...!

முதிர்கன்னி மனதிலே
திருமண பூ..
தீராத மனதவிப்பு..!!

....கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (15-Apr-14, 3:29 am)
பார்வை : 213

மேலே