கணவன் மனைவி

ஒரு கணவனும், மனைவியும்
சண்டை போடுகிறார்கள்
கடுகடுவென கொப்பளிக்கும் மனைவியின்
முகம் நினைவில் வருகிறது அவன் நினைவில் ஒரு நாள் கழித்து... அப்போது அவன் பாடும் கவிதை.

என்னவளே!
உனக்கு பொருந்தாத
கோபத்தையும், கண்ணீரையும்
கழற்றிவிட்டு
சிரிப்பினை அணிந்துகொள்
உன் அடையாளமாய்
என்னுள்
புதைஉண்டது அது மட்டும் தான்
உன் பேரழகாக.

எழுதியவர் : Maheswaran (16-Apr-14, 11:40 am)
சேர்த்தது : Mahes6
Tanglish : kanavan manaivi
பார்வை : 843

மேலே