கவிதை முத்துக்கள்

ஆடுகின்ற நாமெல்லாம்
ஆண்டவனின் பாத்திரங்கள்
போடுகின்ற வேடங்களில்
தேடுகின்றோம் கௌரவங்கள்...

உனக்கென வாழும்போது
உன் கையில் ஏதுமில்லை
பிறர்க்கென வாழும் போது
உலகமே உன் கையில் ...

எழுதியவர் : பாத்திமா MALAR (28-Apr-14, 10:57 pm)
Tanglish : kavithai muthukkal
பார்வை : 215

மேலே