கவிதை முத்துக்கள்
ஆடுகின்ற நாமெல்லாம்
ஆண்டவனின் பாத்திரங்கள்
போடுகின்ற வேடங்களில்
தேடுகின்றோம் கௌரவங்கள்...
உனக்கென வாழும்போது
உன் கையில் ஏதுமில்லை
பிறர்க்கென வாழும் போது
உலகமே உன் கையில் ...
ஆடுகின்ற நாமெல்லாம்
ஆண்டவனின் பாத்திரங்கள்
போடுகின்ற வேடங்களில்
தேடுகின்றோம் கௌரவங்கள்...
உனக்கென வாழும்போது
உன் கையில் ஏதுமில்லை
பிறர்க்கென வாழும் போது
உலகமே உன் கையில் ...