நட்புக் கவிதை

ஓரு பெண்ணை காதலித்தேன்,நண்பனை மறந்தேன்.
ஒரு நாள் விபத்து,உயிர் போகும் நிலை.
காதலி வந்தால் முத்தம் கொடுத்தால்,
நண்பன் வந்தான் ரத்தம் கொடுத்தான்

எழுதியவர் : விநாயகபாரதி.மு (3-May-14, 12:39 pm)
Tanglish : natpuk kavithai
பார்வை : 191

மேலே