உண்மையான நட்பு
உண்மையான நட்பு இப்படியிருக்கும்.
உள்ளத்தில் உள்ளதை சொல்லத்துடிக்கும்.
துடித்தனொடியில் சொல்லியே தீரும்.
வரும் விளைவுகள் எதையும் தாங்கும்.
வலிகள் வந்தால் மருந்தாய் மாறும்.
இனிமை வந்தால் அமிர்தமாய் மாறும்.
நன்மை தீமைகள் நன்றாக உணரும்.
நான் விழுந்தாலும் என்னை விழுத்தாது...