பேரறி வாளர் துணிவு - ஆசாரக் கோவை 19

காலினீர் நீங்காமை யுண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை யேறற்க வென்பதே
பேரறி வாளர் துணிவு. 19 ஆசாரக் கோவை

பொருளுரை:

கால்களைக் கழுவிய நீரின் ஈரம் காய்வதற்கு முன் உண்ணத் தொடங்க வேண்டும்.

கால் கழுவிய ஈரம் காய்வதற்கு முன் படுக்கையில் ஏறிப் படுக்கக் கூடாது என்பது பெரும் அறிவுடையவர் களின் அறிவார்ந்த கொள்கையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-14, 4:04 pm)
பார்வை : 93

மேலே