மழைத்துளி
கவிதையாய்
பொழிகிறது
மழைத்துளி...
சாரல் சத்ததில்
உன் வாசம்
தேடுகிறது
என் மனம்
ஏமாற்றம்
மட்டுமே-என்னிடம்
எண்ணிக்கையில்லா
துளிகள் மழையை போல...!
கவிதையாய்
பொழிகிறது
மழைத்துளி...
சாரல் சத்ததில்
உன் வாசம்
தேடுகிறது
என் மனம்
ஏமாற்றம்
மட்டுமே-என்னிடம்
எண்ணிக்கையில்லா
துளிகள் மழையை போல...!