மழைத்துளி

கவிதையாய்
பொழிகிறது
மழைத்துளி...
சாரல் சத்ததில்
உன் வாசம்
தேடுகிறது
என் மனம்
ஏமாற்றம்
மட்டுமே-என்னிடம்
எண்ணிக்கையில்லா
துளிகள் மழையை போல...!

எழுதியவர் : கோபி (6-May-14, 11:07 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : mazhaithuli
பார்வை : 80

மேலே