நீ இல்லாமல் பெண்ணே
சாயம் போன வானவில்..
வாசனையை இழந்த பூக்கள்..
சூரியன் உதிக்கும் இரவுகள்..
சாத்தியமா? என்றார்கள்
சாத்தியம் என்றேன்
நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு கணமும் பெண்ணே..
சாயம் போன வானவில்..
வாசனையை இழந்த பூக்கள்..
சூரியன் உதிக்கும் இரவுகள்..
சாத்தியமா? என்றார்கள்
சாத்தியம் என்றேன்
நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு கணமும் பெண்ணே..