பூவா தலைவியா
தலைவி...தலைவனிடம்...
நீங்கள் கொடுத்த மல்லிகை மொட்டு
இன்னும் மலரவில்லையே...ஏன்?
சூடியவுடன் உன் முகம் மலர்ந்ததில்...
தன்னை மறந்தது... என்று தலைவன் சொல்ல...
கேட்டதும்... புன்னகை பூத்தாள்...
பூ...வீழ்ந்தது...
தலைவி...தலைவனிடம்...
நீங்கள் கொடுத்த மல்லிகை மொட்டு
இன்னும் மலரவில்லையே...ஏன்?
சூடியவுடன் உன் முகம் மலர்ந்ததில்...
தன்னை மறந்தது... என்று தலைவன் சொல்ல...
கேட்டதும்... புன்னகை பூத்தாள்...
பூ...வீழ்ந்தது...