தேடினேன்
உனைக் காணாத கணத்தில்
உன்னைப்போல் இருக்கும் நிலவையாவது
ரசிக்கலாம் எனத்தேடினேன் -காணவில்லை
நிலவும் உனைப்போல் நாணம் கொண்டு
முகத்தை மூடிக்கொண்டதோ ..!
உனைக் காணாத கணத்தில்
உன்னைப்போல் இருக்கும் நிலவையாவது
ரசிக்கலாம் எனத்தேடினேன் -காணவில்லை
நிலவும் உனைப்போல் நாணம் கொண்டு
முகத்தை மூடிக்கொண்டதோ ..!