இயற்கை

பறந்து விரிந்து காண்கிறாயே எத்தனை எத்தனை உயிர்களை சுமந்தாலும் ,வலியால் இன்று வரை யாரையுமே இறக்கிவைக்க மனமின்றி சுமந்து நிற்கிறாயே, எண்ணே உன் பொறுமை !

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (15-May-14, 4:37 pm)
சேர்த்தது : இந்துமதி
Tanglish : iyarkai
பார்வை : 463

மேலே