அஸ்திவாரம்

ஊனமாய் பிறந்தேன் என்று
என்னை ஒருபோதும் ஒதிகியதில்லை நீ!
என் காலில் நான் நிற்க கற்று தந்தவள் நீ!
மனம் உடைந்து மயங்கும் வேளயில்
மயில் இறகாய் என் மனம் வருடியவள் நீ!
நீ மட்டும் இல்லை என்றால்
என் பயணம் உன் கருவர்யில் தான் என்பதில் ஐயம் இல்லை என் அம்மா....
இன்று நான் இருக்கும் கோபுரத்திற்கு அஸ்திவாரம்
நீ தான் அம்மா....

எழுதியவர் : (20-May-14, 7:26 pm)
பார்வை : 60

மேலே