உன் பிரிவிலும் காதலிக்கிறேன் உன்னை

உன்னை கனவாக
நினைத்திருந்தால்..
நான் விழித்ததும்
தானாக மறைந்திருக்கும்...
உன்னை நிஜமாக
நினைத்திருந்தால்...
நீ பொய்யான வேளை
நானே மறந்திருப்பேன்...
ஆனால் பெண்ணே
உன்னை என் உயிராக
நினைக்கிறன்....
என் உயிரை வெறுத்து நான்
வாழேன் என்று உனக்கும்
தெரியும் அல்லவா..

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (23-May-14, 12:51 am)
பார்வை : 167

மேலே