நேரம்
ஓடிடும் நேரங்கள், கரைந்திடும்
வினாடிகள்
விரைந்து ஓடும் நேரத்தின்
விலை தெரிந்தால் மனிதனே
வீணாக்க மாட்டாய் ஒரு
க்ஷணத்தையுமே
க்ஷணங்கள், நொடிகள் அனைத்தும்
உந்தன் வரங்கள்
வாடிடும் மனதிற்கு இந்த சேதியை
அடிக்கடி சொல்லுங்கள்
வரமென வந்த வாழ்க்கையை
அனுபவிக்க பழகுங்கள்