காத்திருப்பில்

என்னவளே
உன் முகம்
கண்டு....
நான்
அகம் மகிழ்ந்தேன்
உனைக்
காணாத
போது
சினம்
கொண்டேன்
தனிமை
கொண்டு
தவிக்க
வைத்த
மணித் துளிகள்
மீது......

காத்திருப்பில்
காதல்
நிலைத்திருக்கும்
என்பதை
நினைவில்
கொண்டு
காலமெல்லாம்
காதல்
நம்மோடு
கலந்திருக்கட்டும்......

எழுதியவர் : thampu (25-May-14, 5:49 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 79

மேலே