வாடிக்கை

நீ சொல்வாய் !
முகத்தில் அடித்தாற்போல்,
என்னோடு பேசாதே !
முகத்திலேயே விழிக்காதே என்று !
நான் எச்சரிப்பேன்,
கடுங்கோபத்தில் காற்றை !
நீகூட என்மீது வீசாதே என்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-May-14, 8:32 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 53

மேலே