வாடிக்கை
நீ சொல்வாய் !
முகத்தில் அடித்தாற்போல்,
என்னோடு பேசாதே !
முகத்திலேயே விழிக்காதே என்று !
நான் எச்சரிப்பேன்,
கடுங்கோபத்தில் காற்றை !
நீகூட என்மீது வீசாதே என்று !!
நீ சொல்வாய் !
முகத்தில் அடித்தாற்போல்,
என்னோடு பேசாதே !
முகத்திலேயே விழிக்காதே என்று !
நான் எச்சரிப்பேன்,
கடுங்கோபத்தில் காற்றை !
நீகூட என்மீது வீசாதே என்று !!