வா அன்பே வா

அன்பெனும் கார்முகில் நித்தம் ஒன்றாய்
கைக்கோர்த்து, இன்ப
மழைத்தூரலிட.., இதயமிரண்டும்
ஒன்றாகி தினந்தினம்
காதலில் நம் ஜீவன்கள் என்றும்
நனைந்திட.., அதைப்
பார்த்து வாடைக்காற்று பூக்களின்
மகரந்த வாசம் நம்
வீடேறி வந்து வீசட்டும் வசந்தம்
தேடியே...
..வா அன்பே வா ...

எழுதியவர் : dhamu (28-May-14, 10:40 am)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : vaa annpae vaa
பார்வை : 77

மேலே