பொய்யெனும் வாழ்வு

இருக்காது...
நேற்றைகள் போல இனி வரும் நாட்கள்,
பழக்கப்படுத்திக் கொள்கிறேன்
பொய்யாய்ச் சிரித்து
பொய்யாய் நடித்து வாழ...!

எழுதியவர் : தென்றல் தாரகை (31-May-14, 12:19 pm)
பார்வை : 307

மேலே