பொய்யெனும் வாழ்வு
இருக்காது...
நேற்றைகள் போல இனி வரும் நாட்கள்,
பழக்கப்படுத்திக் கொள்கிறேன்
பொய்யாய்ச் சிரித்து
பொய்யாய் நடித்து வாழ...!
இருக்காது...
நேற்றைகள் போல இனி வரும் நாட்கள்,
பழக்கப்படுத்திக் கொள்கிறேன்
பொய்யாய்ச் சிரித்து
பொய்யாய் நடித்து வாழ...!