பிரிவு புரியாமல்
நான்
மனம் கலங்குகையில்
உன்விழிகள் அழுகின்றது அருவியாய் ..........
காரணம் அறியாமல்
ரணமான
மனதிற்காய் "
நிலா பாரதி .....
நான்
மனம் கலங்குகையில்
உன்விழிகள் அழுகின்றது அருவியாய் ..........
காரணம் அறியாமல்
ரணமான
மனதிற்காய் "
நிலா பாரதி .....