பிரிவு புரியாமல்

நான்
மனம் கலங்குகையில்
உன்விழிகள் அழுகின்றது அருவியாய் ..........
காரணம் அறியாமல்
ரணமான
மனதிற்காய் "

நிலா பாரதி .....

எழுதியவர் : நிலா பாரதி .. (4-Jun-14, 6:11 pm)
Tanglish : pirivu puriyaamal
பார்வை : 89

மேலே