புல்லாங்குழல்
காட்டு
மூங்கிலே
நீ.....
துவாரங்கள்
வாங்கி
துயரங்களை
பாட்டில்
பாடுகிறாய்.....காட்டில்
கானம்
கேட்க
யார் வருவார்..?
வெண்ணை உண்ட
கள்ளன்....
கார்மேக
கண்ணன்....
உன்னையும்
களவாடிப்
போனானோ...?
காட்டு
மூங்கிலே
நீ.....
துவாரங்கள்
வாங்கி
துயரங்களை
பாட்டில்
பாடுகிறாய்.....காட்டில்
கானம்
கேட்க
யார் வருவார்..?
வெண்ணை உண்ட
கள்ளன்....
கார்மேக
கண்ணன்....
உன்னையும்
களவாடிப்
போனானோ...?