விதியை வெல்வோம்
நமக்கென்று எழுதப்பட்ட
விதியை யாராலும் மாற்ற
முடியாது என்று சொல்லிக்கொண்டு
மடயனாய் சுற்றித் திரிவதை விட!!!
எனக்கென எழுதப்பட்ட விதியை
எவ்வளவு பெரிய தடைகலனாலும்
தாண்டி வந்து தகர்த்து வெல்வேன்
என்று போராடு..!!!
நம் விதியை நிர்ணயிப்பது நாம்
தான் என்று புரியும்!!!