ஏழை ஆனேன்
நானும் செல்வந்தனாக
தான் இருந்தேன்
அவளை காதலிக்கும் போது...
அவள் புன்னகை தான்
நான் சேமித்து
வைத்திருந்த செல்வம்
அவள் என்னை
விட்டு பிரிந்ததால் இப்போது
நான் ஏழை ஆனேன்..!
நானும் செல்வந்தனாக
தான் இருந்தேன்
அவளை காதலிக்கும் போது...
அவள் புன்னகை தான்
நான் சேமித்து
வைத்திருந்த செல்வம்
அவள் என்னை
விட்டு பிரிந்ததால் இப்போது
நான் ஏழை ஆனேன்..!