குழந்தைப்பாசம்
பள்ளியில் முதல் நாள் நிகழ்ந்த நிகழ்வு
முதலாம் வகுப்பில்..
நான் "கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள் "
அதற்கு பலரும் பலவிதமான பதிலளித்தனர்..
ஒரு பாலகன் எங்க அம்மாவுக்கு இன்னைக்கு தலைவலி அது சரியாகனும்னு கேட்பேன் என்றான்...
கண்கள் கலங்கிவிட்டது
தாய்ப்பாசம் மட்டுமல்ல குழந்தைப்பாசமும் பெரிது தான்...