கலக்கம்

மனக்கலக்கத்தில் மரம்,
மரங்கொத்தியைப் பார்த்து-
மலர்கள் உதிர்ந்திடுமாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jun-14, 5:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே