நெஞ்சை தொடும் கவிதைகள் 7
அன்பே
காதல் கவிதைகள் உன்னிடம் சொல்கையில்
கவிதை சொல்லி அறுக்காதே என்பாய் ...
உன் நினைவுகள் என்னுள் கவிதையாய்
எப்படி சொல்வேன் ???
உன் நினைவுகள் அறுவை என்று .....
அன்பே
காதல் கவிதைகள் உன்னிடம் சொல்கையில்
கவிதை சொல்லி அறுக்காதே என்பாய் ...
உன் நினைவுகள் என்னுள் கவிதையாய்
எப்படி சொல்வேன் ???
உன் நினைவுகள் அறுவை என்று .....