மாறாமல் இருப்பது பாசம்
காதல் ஆனந்தம் தரும்
கண்ணீரும் தரும் ...
நட்பு ஆனந்தம் தரும்
ஆறுதலும் தரும் ...
பாசம் ஆனந்தம் தரும்
அதுவும் அளவில்லாமல்
தரும் ....
மனிதன் முதல்
மிருகம் வரை
மாறாமல் இருப்பது
பாசம் ....!!!
காதல் ஆனந்தம் தரும்
கண்ணீரும் தரும் ...
நட்பு ஆனந்தம் தரும்
ஆறுதலும் தரும் ...
பாசம் ஆனந்தம் தரும்
அதுவும் அளவில்லாமல்
தரும் ....
மனிதன் முதல்
மிருகம் வரை
மாறாமல் இருப்பது
பாசம் ....!!!