கற்பனை காதல்
ஆயிரம்
ஆசைகள்
அலைமோதிட
கன்னியிவள்
கனவுகளுடன்
கற்பனையுடன்
சிந்தையில்
சில்லென
சிறகடிக்கும்
ஊற்றுக்கள்
உள்ளத்தில்
உருவெடுக்கும்
விழிகளில்
வியர்த்திடும்
விந்தைதான்
உணர்வுள்ள
உள்ளங்களின்
உண்மை காதலோ
காதலினால்
களிப்பூட்டும்
கண நேரங்களோ !
பழனி குமார்