கருப்பொருள் மரணம்-வித்யா

என் கவியின் கருப்பொருள்
மரித்துபோனது-எனை
மறந்து போனது...............

தாண்டி போனது
எனை நீங்கி போனது.....!

இனி நானெழுதும்
கவி யாவும்
உயிரற்ற ஜடமே......!!!

எழுதியவர் : வித்யா (25-Jul-14, 10:46 pm)
பார்வை : 117

மேலே