ஒற்றுமை

வாழ்க்கை கண்ணீர் துளிகளை துடைக்கப்பயன்பட்டது.
கண்ணீர் துளிகளை வரவைத்ததும் வரமாய் வாங்கிவந்த இந்த வாழ்க்கைதான்.
வாழுங்கள் வாழும்போதுதான் வடிந்த கண்ணீர் துளிகளை துடைக்க முடியும்.

எழுதியவர் : மபாஸ் பரீத் (27-Jul-14, 9:54 am)
சேர்த்தது : மபாஸ் பரீட்
Tanglish : otrumai
பார்வை : 97

மேலே