உன் உடன்
நினைவுகளை சுமந்தவன் நான் தான் பெண்ணே
என் கனவுகளை சுமக்க மனமில்லையா!
நிலை இன்றி மாறும் இவ்வுலகில்
நம் காதல் நிலைதிடும் புரியலையா!
இசை கானம் காற்று வீச
உன் இதழ் கொண்டு ஒரு வார்த்தை பேச !
கண் இமைக்கும் கலவியே
உன் உடன் வாழ நினைகிறேன் உன்னை விரும்பியே !