நான் என்னதான் செய்ய????????
காலம் காத்திருந்தால்
என்றாவது வசந்தம் வரும்.....
பாலைவனம் திரிந்தால்
எங்காவது சோலை வரும்......
கற்பனை செய்தால்
எப்போதாவது கவிதை வரும்....
நான் என்ன செய்தும்
உனக்கு காதல்
வரவில்லையே....????????
காலம் காத்திருந்தால்
என்றாவது வசந்தம் வரும்.....
பாலைவனம் திரிந்தால்
எங்காவது சோலை வரும்......
கற்பனை செய்தால்
எப்போதாவது கவிதை வரும்....
நான் என்ன செய்தும்
உனக்கு காதல்
வரவில்லையே....????????