அவளில்லா உலகம்
கண்களில் கலக்கம்,
குரல்களில் நடுக்கம்,
அவளில்லா
அதிசய உலகில்,
அன்பை தேடி,
அனாதையாய் நான்...
அழுது புரண்டும்,
ஆறுதலில் கூட,
அவள் அழகிய குரல் இல்லை,
என் அவலக் குரல் மட்டுமே....
கண்களில் கலக்கம்,
குரல்களில் நடுக்கம்,
அவளில்லா
அதிசய உலகில்,
அன்பை தேடி,
அனாதையாய் நான்...
அழுது புரண்டும்,
ஆறுதலில் கூட,
அவள் அழகிய குரல் இல்லை,
என் அவலக் குரல் மட்டுமே....