அவளில்லா உலகம்

கண்களில் கலக்கம்,
குரல்களில் நடுக்கம்,
அவளில்லா
அதிசய உலகில்,
அன்பை தேடி,
அனாதையாய் நான்...
அழுது புரண்டும்,
ஆறுதலில் கூட,
அவள் அழகிய குரல் இல்லை,
என் அவலக் குரல் மட்டுமே....

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (30-Jul-14, 6:29 pm)
பார்வை : 58

மேலே