வாழ்க்கை
நீ ...........
நான் ............
நாம் ...........................
வாழ்வில் தனிப்பட்ட நபரை
மனதோடு ஒற்றிட
நீ என்று கூறு ......
மற்றவரின் துன்பங்களையும்,கஷ்டங்களையும்
கவலைகளையும் துடைத்தெறிய
நான் என்று கூறு ..........
உயிராய் உறவு காண ....
மனதால் மாற்றம் கண்டிட ....
கண்களால் கட்டியணைத்திட ....
ஒன்று கூடி உதடுகள் ஒற்றிட
நாம் என்று சொல் .....
வாழ்வில் நம்பிக்கை மலரும் ..!!