நிைனவில்இனிைமயாய்

வியர்க்க வியர்க்க வெய்யிலில்்
விளையாடிய நாட்கள்...

மயக்கம் வந்துமண்ணில் வீழ்ந்தாழும்தயக்கம் இன்றி தண்ணீரால்தலையை நனைத்து...

தாகம் மறந்துபுழுதி மணலில் பாதம் புதையபாசம் பகிர்ந்த நாட்கள்....

கணிணியுடன் தனிமையில்தவிக்கையிலும் நினைவினில்்இனிமையாய் வருகிறது...

இதயத்தில் இன்பம்
வளர்க்கிறது !!!

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 12:04 pm)
பார்வை : 50

மேலே