என் கண்களில் கடைசி காட்சியாய் நீ
தனிமையில் நான்
தனி மயில் நீ
வெறுமையில் நான்
என் வெண்ணிலவு நீ
பொறுமையாய் நான்
பொன்வானம் நீ
சோகமாய் நான்
என் தாய்மடி நீ
கல்லறையில் நான்
என் கண்களில் கடைசி காட்சியாய் நீ.......
love always to be continued ....